RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்தார். முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தவெக எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்ததால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
இதனால் சபை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, “உங்க ஆட்சியில மரபை நீங்க கடைபிடிச்சீங்களா?” என திமுகவினரை நோக்கி கேட்டார்.
இந்த பேச்சின் போது குறுக்கிட்ட சபாநாயகர், “சபையில் முன்பு எப்படி நடந்தது என்பதைப் பற்றியோ, முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றியோ நீங்கள் சொல்லி மீண்டும் மீண்டும் இந்த அவையினுடைய மாண்பைக் குலைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Recent News

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத் தேர்தல்

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில்…

தூத்துக்குடி:தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாணவர் பேரவைத்…

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்தையாபுரம் ஸ்ரீ முக்கூடல்…

தூத்துக்குடி:தூத்துக்குடி முத்தையா புரம் ஸ்ரீ முக்கூடல்…

ஆளுநர் ஆய்வுக்கு : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் ஆய்வுக்கு :…

‘ஆளுநர் ஆய்வு செய்தார்’ என்ற கூவத்தூர்…

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: முதலமைச்சரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்.

அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு…

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க…

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்வேலைவாய்ப்பு!

ரூ. 25 லட்சம் கல்விக் கடன் திட்டம்

ரூ. 25 லட்சம்…

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலரூ. 25…

1 3 4 5 6 7 33