RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்தார். முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தவெக எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்ததால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.
இதனால் சபை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, “உங்க ஆட்சியில மரபை நீங்க கடைபிடிச்சீங்களா?” என திமுகவினரை நோக்கி கேட்டார்.
இந்த பேச்சின் போது குறுக்கிட்ட சபாநாயகர், “சபையில் முன்பு எப்படி நடந்தது என்பதைப் பற்றியோ, முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றியோ நீங்கள் சொல்லி மீண்டும் மீண்டும் இந்த அவையினுடைய மாண்பைக் குலைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Recent News

அரசங்க வேலைவாய்ப்பு

அரசங்க வேலைவாய்ப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில்…

யாரும் பயப்பட வேண்டாம்

யாரும் பயப்பட வேண்டாம்

“நேற்று வந்தவர் என்று ஒருகாலமும் நாங்கள்…

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ் அர்ஜுனா

தூக்கி எறிந்த‌து தவெக-ஆதவ்…

“தமிழக அரசியல் 2026க்கு முன்பு, பின்பு…

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத முதல் நகராட்சியானது அரக்கோணம்

தமிழகத்தில் மதுக்கடைகளே இல்லாத…

அரக்கோணம்:தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லாத முதல் நகராட்சியாக…

த.வெ.க. தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்

த.வெ.க. தோழமை கட்சிகள்…

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில்…

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

அன்புமணி ராமதாஸ் நடைபயணம்

மேகதாது அணை திட்டத்தைக் கர்நாடக அரசு…

1 4 5 6 7 8 33