RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஜூலை 1-ல் கருப்புக் கொடி ஏந்தி மறியல்: மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கம் தகவல்

சென்னை:
125 நாட்​கள் வேலை வழங்​கும் வி.பி.ஜி ராம் ஜி புதிய சட்​டத்தை திரும்ப பெறக் கோரி, தமிழகத்​தில் 200-க்​கும் மேற்பட்ட மையங்​களில் ஜூலை 1ல் கருப்​புக் கொடி ஏந்தி மறியல் போராட்​டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அனைத்​து​ வகை மாற்​றுத்​ திறனாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்கத்தினர் முடிவு செய்​துள்​ளனர்.
இது குறித்​து, சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச்​செய​லா​ளர் பா.ஜான்​சி​ ராணி ஆகியோர் கூட்​டாக வெளியிட்ட அறிக்​கையில், மாற்​றுத்​திற​னாளி​கள் உட்பட கிராமப்​புற விவசாய கூலித் தொழிலா​ளர்​கள் பயன்​பெற்று வந்த “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​துக்​குப்” பதிலாக ஜூலை 1 முதல் விபி ஜி ராம் ஜி என்ற புதிய சட்​டத்தை மத்​திய அரசு அமல்​படுத்தி மாற்​றுத்​ திற​னாளி​களின் வாழ்​வா​தா​ரத்தை சிதைக்க திட்​ட​மிட்​டுள்​ளதை கண்​டித்​தும், இந்த புதிய சட்​டத்தை உடனே திரும்​பப் பெற கோரி​யும், தற்​போது நடை​முறை​யில் உள்ள மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலை உறுதி சட்​டத்​தையே தொடர்ந்து அமல்​படுத்த வலி​யுறுத்​தி​யும், புதிய சட்டம் அமலுக்கு வரும் ஜூலை 1ம் தேதியை கருப்பு தின​மாக அனுசரித்​து, கருப்​புக் கொடி ஏந்​தி​ தமிழகம் முழு​வதும் 200-க்​கும் மேற்​பட்ட மையங்​களில் மறியல் போராட்​டம் நடத்த முடிவு செய்யப்​பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Recent News

அதிமுகவில் இருந்து முன்னாள் சபாநாயகர் தனபால் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள்…

சென்னை:அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகி…

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்

தாம்பரம்- போடிநாயக்கனூர் இடையே…

தாம்பரம்:பயணிகள் கூட்ட நெரி தாம்பரம்போடிநாயக்கனூர் சலை…

சிகார் புனித பதுவை அந்தோணியார் ஆலய திருத்தேர் பவனி

சிகார் புனித பதுவை…

நாகை:நாகை அருகே பழமை வாய்ந்த சிகார்…

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

1 25 26 27 28 29 33