RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
ஓசூர், மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் சுமை ரூ.1.29 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடனுக்கான வட்டியாக மட்டுமே 22 சதவீத வருவாய் செலவிடப்படுகிறது
தமிழ்நாடு அரசால் சமூநீதி மக்கள் தொகை சர்வே எடுக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து போராடும்.

Recent News

1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்-தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

1.36 லட்சம் எம்பிபிஎஸ்…

நடப்பாண்டில் 1.36 லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்தார்-ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க்…

எந்த அதிகாரிக்கும் முதல்வர் மீது நம்பிக்கையில்லை – ஆர்.பி.உதயகுமார்

எந்த அதிகாரிக்கும் முதல்வர்…

லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநராக அருண் ஐபிஎஸை…

லஞ்ச் புகார் தெரிவிக்க Whatsapp எண் அறிமுகம்

லஞ்ச் புகார் தெரிவிக்க…

தமிழக அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால்…

அடுத்து மேக் அப் மேனுக்கும் பதவி கொடுத்து விடுவார் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அடுத்து மேக் அப்…

முதலமைச்சர் அவருடைய தேர்தல் வியூக வகுப்பாளரையே…

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம் கட்சி தலைவர் சீமான்

மறைமலையடிகளின் பெரும்புகழ் போற்றுவோம்-நாம்…

தமிழினம் தன்னை மறந்து,தன் அன்னை மொழியை,…

1 2 3 4 33