RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழகத்தின் தனிநபர் கடன் ரூ.1.29 லட்சமாக அதிகரிப்பு: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
ஓசூர், மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தனிநபர் மீதான கடன் சுமை ரூ.1.29 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடனுக்கான வட்டியாக மட்டுமே 22 சதவீத வருவாய் செலவிடப்படுகிறது
தமிழ்நாடு அரசால் சமூநீதி மக்கள் தொகை சர்வே எடுக்கப்படும்.
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து போராடும்.

Recent News

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

15 சிபிஎஸ்இ பள்ளிகள்…

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி,…

கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக-முதல்வர் மரியாதை

கர்மவீரர் காமராஜரின் புகழ்…

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண்…

ஹூண்​டாய் மொபிஸ் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்​சம் நிதி வழங்​கி​யது

ஹூண்​டாய் மொபிஸ் சமூக…

சென்னை: ஹூண்டாய் நிறு​வனத்​தின் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின்…

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

தங்கத்தின் இன்றைய நிலவரம்?

சென்னை:உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

தனுஷ் – வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படம்!

தனுஷ் – வெற்றிமாறன்…

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்…

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

பணிநியமன ஆணைகளை வழங்கினார்-விஜய்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்…

1 2 3 4 5 33