RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழல் முதலீடுகளை ஈர்க்க தொழில் கொள்கை வகுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்படும். நதிகள் இணைப்பில் அரசு உறுதியாக உள்ளது.
நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரைவில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாரம்பரிய மற்றும் இயற்கை சுற்றுலாவின் சர்வதேச மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சிக்கப்படும்.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33