RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழல் முதலீடுகளை ஈர்க்க தொழில் கொள்கை வகுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்படும். நதிகள் இணைப்பில் அரசு உறுதியாக உள்ளது.
நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரைவில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாரம்பரிய மற்றும் இயற்கை சுற்றுலாவின் சர்வதேச மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சிக்கப்படும்.

Recent News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

1 30 31 32 33