RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

தமிழக நதிகளை இணைப்பதில் அரசு உறுதி: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழல் முதலீடுகளை ஈர்க்க தொழில் கொள்கை வகுக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப்படும். நதிகள் இணைப்பில் அரசு உறுதியாக உள்ளது.
நிதி பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விரைவில் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பாரம்பரிய மற்றும் இயற்கை சுற்றுலாவின் சர்வதேச மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயற்சிக்கப்படும்.

Recent News

தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,160 சரிவு

தங்கம் விலை பவுனுக்கு…

சென்னை:தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்ததுள்ளது.…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன்…

சென்னை,தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச்…

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில்…

சென்னை:சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ…

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூரில் போதை பொருள்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து…

திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சீனிவாச சித்தர் சுவாமிகள்

திருச்செந்தூர் கோவில் தரிசன…

தூத்துக்குடி:திருச்செந்தூர் கோயி லில் தரிசன கட்டணத்தை…

நீர் தேர்வு குழப்பம்: மாணவர்களை திரட்டி போராட்டம்… தூத்துக்குடி காங்.தலைவர் பேட்டி

நீர் தேர்வு குழப்பம்:…

தூத்துக்குடி:தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி…

1 7 8 9 10 11 33