RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி-உறுதிமொழி

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவ ட்ட புதிய பேருந்து நிலை யத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினமான ஜூன் 26-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே முன்னிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற் றும் பொதுமக்களுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
உடன் உதவி ஆணையர் (கலால்) வேடியப்பன், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, துணைக்காவல் கண் கா ணிப்பாளர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்கள் உள்ளனர்.

Recent News

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி கோலாகலம்

உதகையில் 128வது மலர்க்கண்காட்சி…

50,000க்கும் மேற்பட்ட மலர்த் தொட்டிச்செடிகள் காட்சிப்படுத்தல்…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி சாதனை

10 ஆம் வகுப்பு…

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமி புறத்தில் செயல்பட்டு…

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இட ஒதுக்கீடு

முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு…

விண்ணப்பிக்க சேலம் கலெக்டர் அறிவுறுத்தல் சேலம்:சேலம்…

1 26 27 28 29 30 33