RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சியில் தவெக கட்சி அலுவலகம் திறப்பு

நாகை:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தென்கிழக்கு ஒன்றியம் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய்யின்ன 52 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தமிழக வெற்றி கழக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தென் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய இணை செயலாளர் மணிகண்டன், ஒன்றிய துணை செயலாளர் கார்த்தி, ஒன்றிய பொருளாளர் பிரசாத், ஒன்றிய துணைப் பொருளாளர் மார்க்ஸ், இளைஞர் அணி பொருளாளர் எஸ்.ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பாப்பா கோயில், ஒரத்தூர், அகர ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி, மகாதானம், ஆலங்குடி, மற்றும் வடுகச்சேரி உள்ளிட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிளை, வார்டு, பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் தவெக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Recent News

கோரிக்கை மனுக்களை பெற்ற கன்னியாகுமரி கலெக்டர்

கோரிக்கை மனுக்களை பெற்ற…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில்…

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா

கந்தலி கிழக்கு ஒன்றியத்தில்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி கிழக்கு…

தமிழக ஆளுனருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழக ஆளுனருடன் நீலகிரி…

தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு…

யார் தயவால் ஆட்சி நடக்கிறது?: கொந்தளித்த முதல்வர் விஜய்

யார் தயவால் ஆட்சி…

சென்னை:17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்…

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது சட்டசபை: உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிவிட்டது…

சென்னை:சட்டசபையில் இன்று ஜூன் 23-ந் தேதி…

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

செங்கோட்டையனை எச்சரித்த சபாநாயகர்!

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

1 10 11 12 13 14 33