RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

  1. Home
  2. »
  3. District News
  4. »
  5. மூக்குப்பீறி பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபர் கைது

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத்:
தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமை வகித்து ஜெபித்து புதிய சுட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி கல்வெ ட்டினை திறந்து வைத்தார். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பிரதம பேரா யரின் ஆணையாளர் ஐசக் வரபிரசாத் ஆரம்ப ஜெபம் செய்தார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் எஸ்.டி.கே.ராஜன், -திருமண்டல உப தலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவ செயலர் குருவானவர் தாமஸ், பொருளாளர் ஜான்சன் டேவிட், திருமண் டல சுல்லூரிகளின் நிலைவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன், கல்லூரி தாளாளர் மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில் பரி. யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் தாமஸ் ஜெயசிங் தாமஸ், குருவானவர்கள் செல் வின்ராஜ் சார்லஸ். நவராஜ், நாசரேத் ஜெய ராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், புனித லூக்கா செவி லியர் கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமோன், புனித லூக்கா சமுதாய கல்லூரி தாளாளர் செல்வின், நாசரேத் சேகர செயலாளர் ராஜசிங் சாலமோன், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ். ஆர்ட் தொழிற்பள்ளி தாளாளர் திலகர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், பெருமன்ற உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள். ஆசிரியர்கள்அலுவலர் கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33