RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத்:
தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர் ரூபன் மார்க் தலைமை வகித்து ஜெபித்து புதிய சுட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி கல்வெ ட்டினை திறந்து வைத்தார். தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல பிரதம பேரா யரின் ஆணையாளர் ஐசக் வரபிரசாத் ஆரம்ப ஜெபம் செய்தார்.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர் எஸ்.டி.கே.ராஜன், -திருமண்டல உப தலைவர் குருவானவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவ செயலர் குருவானவர் தாமஸ், பொருளாளர் ஜான்சன் டேவிட், திருமண் டல சுல்லூரிகளின் நிலைவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன், கல்லூரி தாளாளர் மாமல்லன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். இதில் பரி. யோவான் பேராலய தலைமைகுரு ஆல்பர்ட் தாமஸ் ஜெயசிங் தாமஸ், குருவானவர்கள் செல் வின்ராஜ் சார்லஸ். நவராஜ், நாசரேத் ஜெய ராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், புனித லூக்கா செவி லியர் கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் கிங்ஸ்லி சாலமோன், புனித லூக்கா சமுதாய கல்லூரி தாளாளர் செல்வின், நாசரேத் சேகர செயலாளர் ராஜசிங் சாலமோன், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ். ஆர்ட் தொழிற்பள்ளி தாளாளர் திலகர் மற்றும் திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள், பெருமன்ற உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள். ஆசிரியர்கள்அலுவலர் கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Recent News

“சென்னையில் 108°F வெயில் சுட்டெரிக்கும்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

“சென்னையில் 108°F வெயில்…

சென்னை:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று (மே.22)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற…

மயிலாடுதுறை:உச்சநீதிமன்ற தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்…

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

“பத்ம விருது”க்கு தகுதியானவர்கள்…

அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ. இரத்தினசாமி…

கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

கரூர் டிஎஸ்பி உட்பட…

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27…

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர் மரியாதை

நீலகிரி கலெக்டருக்கு தவெகவினர்…

நீலகிரி:நீலகிரி மாவட்ட ஆட் சியர் தலைவர்…

உதகையில் நாளை மலைப்பயிர் கண்காட்சி தொடக்கம்

உதகையில் நாளை மலைப்பயிர்…

நீலகிரி:2026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக…

1 5 6 7 8 9 12