RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், முந்தைய அரசு போதைபொருள் புழக்கத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுக்க அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை 18, 274 ஏரி, குளங்கள் உள்ளிட்டநீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
சட்ட விரோதமாக கனிமப்பொருட்கள் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது. எனவே இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக்கொள்கை தொடரும்.

Recent News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

பங்குச் சந்தையில் நஷ்டம்……

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல்…

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு;…

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்…

வான்கோவர்:வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை…

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்:…

சென்னை:தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதல்…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்……

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று…

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

தமிழக சட்டசபை தொடங்கியது….…

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று…

1 13 14 15 16 17 33