RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

போதைபொருள் பழக்கத்தை தடுக்க முந்தைய அரசு தவறிவிட்டது: ஆளுனர்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று ஆளுனர் உரையுடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆளுனர் பேசுகையில், முந்தைய அரசு போதைபொருள் புழக்கத்தை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுக்க அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை 18, 274 ஏரி, குளங்கள் உள்ளிட்டநீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மணலை எடுக்க விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
சட்ட விரோதமாக கனிமப்பொருட்கள் கடத்தலை இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்படும்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தற்போது கிடைக்கும் நீரும் கிடைக்காது. எனவே இதனை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இருமொழிக்கொள்கை தொடரும்.

Recent News

VB-G RAM G – திட்டம் இன்று முதல் அமல்

VB-G RAM G…

புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி…

வாட்ஸ்அப் செயலியில் பயனர் பெயர் அறிமுகம்: சிஇஓ குணால் ஷா வெளியிட்ட பகிர்வு

வாட்ஸ்அப் செயலியில் பயனர்…

சென்னை:வாட்ஸ்அப் செயலியில் விரைவில் பயனர் பெயர்…

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான…

டெல்லி:20வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில்…

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த வாலிபர் தலையை உடைத்த கயாடு லோஹர்.. இணையத்தில் வைரலாகும் பேச்சு

படிக்கும்போதே ஈவ்-டீசிங் செய்த…

கன்னட திரைப்படமான ‘முகில்பேட்டை’ மூலம் திரையுலகில்…

5 வயது சிறுமியை கிணற்றில் வீசி கொன்ற அத்தை; வெளிவந்தது உண்மை

5 வயது சிறுமியை…

மதுரை:மதுரை பைகாரா பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம்…

’தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதா? – திருமாவளவன் அதிரடி பேட்டி

’தவெக ஆட்சி கவிழ…

மதுரை:விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை…

1 6 7 8 9 10 33