RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இன்று காலை பணியாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீத்தேன் குழாய் உடைப்பு ஏற்பட்டு மீத்தேன் கசிவு ஏற்பட்டது. இதனை கண்ட பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து தண்ணீரை பிய்ச்சி அடித்தும் பள்ளத்தை மூடியும் மீத்தேன் கசிவை நிறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நேற்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேர் பலியான நிலையில் இன்று மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது அனைவரையும் பீதியடையச் செய்துள்ளது.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33