RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

திருவள்ளூர்:
ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை அத்தியாவசிய மின் சாதனம் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இராமஞ் சேரி, தோமூர், மேட்டுப் பாளையம், அரும்பாக்கம். ராமாபுரம், கனசுமாசத்திரம், பாண்டூர். ராமலிங்க புதூர், சுனகவள்ளிபுரம். பட்டரைபெரும்பத்தூர். ராமலிங்கபுரம், ராம மஞ் சகுப்பம், திருப்பாச்சூர், தோட்டகாலனி மற்றும் அதனை ஒட்டி யுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப் படும் என செயற்பொறியாளர் திருவள்ளுர் தெரிவித்துள்ளார்.

Recent News

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்”

“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை…

ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு நியூயார்க்:நீண்டகாலமாக…

96.90ஆக வீழ்ந்த ரூபாய் மதிப்பு

96.90ஆக வீழ்ந்த ரூபாய்…

புதுடெல்லி:அமெரிக்கா ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை…

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 3ம் தேதி கடைசி நாள்

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அடுத்த…

கன்னியாகுமரி கலெக்டர் தகவல் நாகர்கோவில்:அரசு தொழிற்ப…

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

1 3 4 5 6 7 12