RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் -அமைச்சர் ராஜ்மோகன்

தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் 15 CBSE மற்றும் பிற வாரிய பள்ளிகள் துவங்க தடையின்மைச் சான்றுகளையும், 10 தனியார் பள்ளிகளுக்கு துவக்க அனுமதி ஆணைகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. சந்திர மோகன். பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர். ச. கண்ணப்பன் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ச. சுகன்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Recent News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

பங்குச் சந்தையில் நஷ்டம்……

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல்…

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு;…

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்…

வான்கோவர்:வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை…

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்:…

சென்னை:தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதல்…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்……

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று…

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

தமிழக சட்டசபை தொடங்கியது….…

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று…

1 13 14 15 16 17 33