RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

3 வயது சிறும் பாலியல் பலாத்காரமும்… எதிர்க்கட்சிகளின் விளாசலும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் நிலையான ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை. – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு… புதிய அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்திற்குள் இத்தனை வன்கொடுமைகளா? இன்னும் எத்தனை பெண்களை நாம் இழக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கும்மிடிப்பூண்டி 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்கார கொலை விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் மனதிற்கு வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Recent News

தமிழக அரசு பி.எட் சேர்க்கை கவுன்சிலிங் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு பி.எட்…

சென்னை:தமிழக உயர்கல்வித் துறை, 2026–&27 கல்வியாண்டிற்கான…

திரிணமூல் காங்கிரசில் இருந்து மம்தா  நீக்கம்: அதிருப்தி குழுவினர் அறிவிப்பு

திரிணமூல் காங்கிரசில் இருந்து…

கொல்கத்தா:மேற்கு வங்க மாநில முன்​னாள் முதல்வரும்,…

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான…

லண்டன்:இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்… அமளியும்… திமுகவினர் வெளிநடப்பும்…

சட்டசபையில் முதல்வர் உரையும்……

சென்னை:சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…

எதை உடைக்க முடியாது என்று கூறினார்களோ அதை சுக்குநூறாக உடைத்துள்ளோம்: முதல்வர் விஜய்

எதை உடைக்க முடியாது…

சென்னை:தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுக்க…

அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவால்…

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன்,…

1 11 12 13 14 15 33