RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:
திருவள்ளூர்மாவட்ட ஆட்சித் தலைவர்மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2026-27 ஆம் கல்வி ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்ப யிற்சி பெறுவதற்காக பயிற்சியாளர்கள் இணையதளம் WWW. skilltraining.tn.in http://www.skilltraining.tn.in மூலம் 16.05.2026 முதல் 03.06.2025 தொழிற்பயிற்சி பெறும் பிரிவுகள்: 1. ELECTRICIAN ( சாரப்பணியாளர்), 2. FITTER (பொருத்துனர்). 3. MOTOR ME-CHANIC VEHICLE (கம்மியர் மோட்டார் ), 4. WELD-ER (பற்றவைப்பவர்). 5. WIREMAN (கம்பியான்) பயிற்சியில் சேர தேவையான தகுதிகள்: வயது வரம்பு :14 முதல்40 வரை, மேற்க்கணும் பிரிவு : 1 முதல் 3 வரை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. மேற்க்காணும் பிரிவு :4 முதல் 5 வரை 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, பாலினம் : ஆண்/பெண், வீண்ணப்பக்கட்டணம்: ரூ.50/(Debit Card/Credit Card/Net Baking/UPI) மூலம் செலுத்தலாம்.
சலுகைகள்: அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750பயிற்சிக் கட்டணம் இல்னல, உண வுடன் கூடிய தங்கும் விடுதி வசதி, புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, விலையயில்லா மிதிவண்டி, வரைபடக் கருவிகள் ஆகியன வழங்கப்படும். மேலும் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழி கல்வி பயின்ற மாண வர்களுக்கு தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000/(ரூபாய் ஆயிரம் மட்டும்) பெற்றுத்தரப்படும். உறுதியான தொழிற்பயிற்சியும், வேலை வாய்ப்பும் பெற்று வழங்கப்படும்.
மேலும் விவரங்க ளுக்கு: வடகரை I.T.I. அலுவலக தொ.பே.எண் (044 29555659) Mail:gov-tadwiti@gmail.com. மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற் நெறி வழிகாட்டி மையம் (044 27660250) மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (044 29896032) உதவி மையங்களை அணுகி பதிவு செய்திடலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Recent News

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக திறப்பு விழா

திருக்கழுக்குன்றத்தில் STEM ஆய்வக…

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மகளிர்…

லாக்கப் மரணத்திற்கு முதல்வர் விஜய் மௌனம் காக்கிறார்-திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்  குற்றச்சாட்டு

லாக்கப் மரணத்திற்கு முதல்வர்…

காமராஜரின் 124 வது பிறந்த நாள்…

பூர்வக்குடிகளை வெளியேற்றக்கூடாது-முதலமைச்சரிடம் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய விவகாரம் தொடர்பாக…

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இல் சுய கணக்கெடுப்பு பணிகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து…

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருப்பார்-தமிழிசை சௌந்தர்ராஜன்

பெருந்தலைவர் காமராஜர் இருந்திருந்தால்…

மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி பண…

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக அரசு அடிப்படை வசதிகள் குறித்து ஜெயக்குமார் கடும் விமர்சனம்

தூங்கிக் கொண்டிருக்கிறது தவெக…

“பல இடங்களில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லை..…

1 2 3 33