RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

  1. Home
  2. »
  3. Political News
  4. »
  5. கோட்டூர்புரத்தில் போராடியவர்களை கைது செய்தது தவெக அரசின் சர்வாதிகாரப் போக்கு டிடிவி தினகரன்…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு

வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட் டம் வாணியம்பாடி தாலு க்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. முதல் மதிப்பெண் விருத் திகா 472, இரண்டாம் மதிப்பெண் வைஷ்ணவி -449. மூன்றாம் மதிப்பெண் ஸ்ரீ நிவாசினி 430 என முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

சாதனை படைத்த மாணவர்களுக்கும். உறு துணையாக இருந்த ஆசிரி யர்களுக்கும் இனிப்பு வழங்கியும் சால்வை அனைத்தும் மரியாதை செய்யப்பட்டது நிகழ்ச்சியில் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி. முருகேசன் பள்ளி மேலாண்மை குழு பொறுப்பு தலைவர் சங்கர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாராயணமூர்த்தி பொருளாளர் பாபு பள்ளி தூதுவர் பாலசுப்பிரமணியன் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் சுரேஷ்குமார் கல்வி
குழு தலைவர் ராஜ்குமார் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கேப்டன் எஸ். தினகரன ஆகிய பள்ளியின் அமைப்பு சார்பாகவும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டி
இனிப்புகள் வழங்கி மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கு சால்வை
அனைத்து மரியாதை செலுத்தினார்கள்.


Recent News

59 வருஷம் காங்கிரஸ் பட்ட அவமானங்களுக்கு விடை

59 வருஷம் காங்கிரஸ்…

சென்னை:59 வருஷமாசு பட்ட அவமானங்களும், பட்ட…

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்?

த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு…

சென்னை:தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க. அ.தி.மு.க.வில்…

புதிய அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு

புதிய அமைச்சர்களாக 23…

சென்னை:தமிழக அமைச்சர் களாக காங்கிரஸ் கட்சி…

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 10 11 12