RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ஆம்புலன்சிற்கு வழிவிடாமல் சாலையில் பேரிகார்டை இழுத்துச் சென்ற ஆட்டோ

சென்னை:
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் ஆட்டோ ஒன்று சாலை தடுப்புக்காக போக்குவரத்து போலீசாரால் வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டை ஆபத்தான முறையில் இழுத்துச் சென்றுள்ளனர். காவிரி மருத்துவவமனை அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்சிற்கு அந்த ஆட்டோ வழிவிடாமல் சென்றது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சென்றது. இது வாகன ஓட்டிகள் மத்தியல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Recent News

நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’… டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

நீட் வினாத்தாள் கசிவு;…

நியூயார்க்இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள்…

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட், எம்பாப்பே இரட்டை கோல்; மெஸ்ஸி ஹாட்ரிக்

பிபா உலகக்கோப்பை: ஹாலண்ட்,…

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறும் இந்த…

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது… – கவர்னர் உரையாற்றுகிறார்

தமிழக சட்டசபை நாளை…

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்…

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்… விமானப்படை அதிகாரிக்கு மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை… மதமாற்றம்……

மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரைச் சேர்ந்த 24…

காற்றில் பறந்த மோடியின் வாக்கு; குறையாத தங்கத்தின் மீதான மோகம்… அதிகரித்துள்ளது இறக்குமதி

காற்றில் பறந்த மோடியின்…

பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக…

ஹெலிகாப்டரில் வர உள்ளது நீட் தேர்வு வினாத்தாள்கள்

ஹெலிகாப்டரில் வர உள்ளது…

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக…

1 16 17 18 19 20 33