RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்​தினர் போராட்டம்

சென்னை:
இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு நடத்​தப்​பட​வுள்​ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்​டும், நீட் தேவையில்​லை, மாணவர்​களின் உரிமை​களை பாது​காக்க வேண்டும், மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்தி இந்​திய மாணவர்​கள் சங்​கம் சார்​பில், சென்​னை​யில் நேற்று ஆளுநர் மாளிகை முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. இந்​திய மாணவர் சங்​கத்​தைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், சைதாப்​பேட்டை நீதி​மன்​றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
மாணவர்​கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்​ற​போது போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.
இதனிடையே போலீசாருக்​கும்- போ​ராட்​டக் காரர்​களுக்​கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்​பட்ட போது பெண் காவலர்​கள்​ உட்​பட 5 போலீசாருக்​கு கா​யம்​ ஏற்​பட்​டது.

Recent News

அதிமுக மாவட்ட செயலாளர் மரு. ச.பசுபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்…

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக…

அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி!

அம்பலூர் அரசு மேல்நிலைப்…

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு வாணியம்பாடி:திருப்பத்தூர் மாவட்…

திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மா.செ. செல்வராஜ்

திமுகவில் இருந்து விலகினார்…

திமுகவில் இருந்து திருப்பூர் மத்திய மாவட்டச்…

வெளியான தவெகவின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி

வெளியான தவெகவின் புதிய…

தமிழகத்தின் புதிய அமைச்சர்களின் கல்வித்தகுதி விவரங்கள்…

குழந்தைகள் மூலம் விஜய் பிரச்சாரம் செய்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

குழந்தைகள் மூலம் விஜய்…

சட்டமன்றத் தேர்தலில் தவெக பிரச்சாரம் செய்ததாகத்…

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் புதிய ரேஷன்…

சென்னை:புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்து நீண்ட…

1 28 29 30 31 32 33