RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்​தினர் போராட்டம்

சென்னை:
இளநிலை மருத்​துவ படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத்​தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அந்த தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தாக வெளி​யான புகாரையடுத்​து, தேர்வு ரத்து செய்​யப்​பட்​டு, இன்று மறு​தேர்வு நடத்​தப்​பட​வுள்​ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்​டும், நீட் தேவையில்​லை, மாணவர்​களின் உரிமை​களை பாது​காக்க வேண்டும், மத்​திய கல்​வித்​துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலியுறுத்தி இந்​திய மாணவர்​கள் சங்​கம் சார்​பில், சென்​னை​யில் நேற்று ஆளுநர் மாளிகை முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. இந்​திய மாணவர் சங்​கத்​தைச் சேர்ந்த 50-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், சைதாப்​பேட்டை நீதி​மன்​றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
மாணவர்​கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்​ற​போது போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர்.
இதனிடையே போலீசாருக்​கும்- போ​ராட்​டக் காரர்​களுக்​கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்​பட்ட போது பெண் காவலர்​கள்​ உட்​பட 5 போலீசாருக்​கு கா​யம்​ ஏற்​பட்​டது.

Recent News

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு…

சென்னை:முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில்…

100 சதவீத தேர்ச்சி பெற்ற ஸ்ரீ நாராயணகுரு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீத தேர்ச்சி…

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் கோவில் தெருவில்…

தமிழக அமைச்சரவையில் வி.சி.க. சார்பில் வன்னியரசுக்கு அமைச்சர் பதவி

தமிழக அமைச்சரவையில் வி.சி.க.…

தமிழக அமைச்சர வையில் புதிதாக சேர்க்…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

1 29 30 31 32 33