RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

ராமஞ்சேரி பகுதிகளில் இன்று மின் விநியோக நிறுத்தம்

திருவள்ளூர்:
ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை அத்தியாவசிய மின் சாதனம் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இராமஞ் சேரி, தோமூர், மேட்டுப் பாளையம், அரும்பாக்கம். ராமாபுரம், கனசுமாசத்திரம், பாண்டூர். ராமலிங்க புதூர், சுனகவள்ளிபுரம். பட்டரைபெரும்பத்தூர். ராமலிங்கபுரம், ராம மஞ் சகுப்பம், திருப்பாச்சூர், தோட்டகாலனி மற்றும் அதனை ஒட்டி யுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப் படும் என செயற்பொறியாளர் திருவள்ளுர் தெரிவித்துள்ளார்.

Recent News

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும்…

அமைச்சர் நிர்மல் குமார் உறுதி சென்னை:“தமிழகத்தில்…

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் அனுசரிப்பு

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர்…

மயிலாடுதுறை:முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

வடகரை ஐ.டி.ஐ.யில் தொழிற்…

திருவள்ளூர் கலெக்டர் தகவல் திருவள்ளூர்:திருவள்ளூர்மாவட்ட ஆட்சித்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு…

சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல் சேலம்:சேலம்…

எல்நினோ நிகழ்வில் இருந்து வேளாண் பயிர்களை பாதுகாப்பது எப்படி?

எல்நினோ நிகழ்வில் இருந்து…

சிவகங்கை மாவட்டம் எல்நினோ நிகழ்வினால், காலநிலையில்…

AI துறையில் மிகப்பெரிய தவறு செய்யும் இந்தியா!

AI துறையில் மிகப்பெரிய…

சென்னை:ஐடி ஊழியர்களை, இந்திய தக்காளி விவசாயி…

1 9 10 11 12