
திருவள்ளூர்:
ராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் 22.05.2026 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை அத்தியாவசிய மின் சாதனம் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இராமஞ் சேரி, தோமூர், மேட்டுப் பாளையம், அரும்பாக்கம். ராமாபுரம், கனசுமாசத்திரம், பாண்டூர். ராமலிங்க புதூர், சுனகவள்ளிபுரம். பட்டரைபெரும்பத்தூர். ராமலிங்கபுரம், ராம மஞ் சகுப்பம், திருப்பாச்சூர், தோட்டகாலனி மற்றும் அதனை ஒட்டி யுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப் படும் என செயற்பொறியாளர் திருவள்ளுர் தெரிவித்துள்ளார்.