RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

3 வயது சிறும் பாலியல் பலாத்காரமும்… எதிர்க்கட்சிகளின் விளாசலும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் நிலையான ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை. – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு… புதிய அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்திற்குள் இத்தனை வன்கொடுமைகளா? இன்னும் எத்தனை பெண்களை நாம் இழக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கும்மிடிப்பூண்டி 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்கார கொலை விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் மனதிற்கு வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Recent News

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன் ஆர்தர் மர்காஷிஸ் பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு பிரதம பேராயர் ரூபன் மார்க் அடிக்கல்

நாசரேத் பொறியியல் கல்லூரியில்கனோன்…

நாசரேத்:தென்னிந்திய திருச் சபையின் பிரதம பேராயர்…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் சாதனை

10ஆம் வகுப்பு பொதுத்…

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத் தில் கடந்த 202526…

குற்றால சீசனில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய என்ன செய்ய வேண்டும்

குற்றால சீசனில் பயணிகள்…

அதிகாரிகளுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை தென்காசி:தென்காசி…

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன

கொள்முதல் செய்யப்பட்ட நெல்…

நெல்லை நுகர்பொருள் வாணிப கழக மண்டல…

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்ட ஆட்சியர்…

மதுரை:மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்…

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள்

தென்மேற்குப் பருவமழை முன்னேற்பாடு…

அனைத்துத்துறை அலுவலர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

1 24 25 26 27 28 33