RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

3 வயது சிறும் பாலியல் பலாத்காரமும்… எதிர்க்கட்சிகளின் விளாசலும்…

கும்மிடிப்பூண்டியில் 3வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் விஜய் நிலையான ஒரு முடிவு எடுத்ததாக தெரியவில்லை. – உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்களின் பாதுகாப்பு… புதிய அரசு பதவி ஏற்ற 6 மாத காலத்திற்குள் இத்தனை வன்கொடுமைகளா? இன்னும் எத்தனை பெண்களை நாம் இழக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கும்மிடிப்பூண்டி 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்கார கொலை விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் மனதிற்கு வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Recent News

இடதுசாரி கட்சியின் தலைவர்கள் முதல்வருடன் சந்தப்பு

இடதுசாரி கட்சியின் தலைவர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்…

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர்  சந்திப்பு

அமித்ஷாவுடன் தமிழ்நாடு பொறுப்பு…

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன்…

இது தர்மசங்கடமான தோல்வி அல்ல. ஆனால் எங்களுக்கு மிகவும் மனச்சோர்வை அளிக்கும் தோல்வி-ஸ்ரேயஸ் அய்யர் விளக்கம்

இது தர்மசங்கடமான தோல்வி…

அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை…

NEET போன்ற சதிகளை தகர்த்தி வெற்றி பெற முயற்சிகளை இந்நாளில்  உறுதியேற்போம்-மு.க ஸ்டாலின்

NEET போன்ற சதிகளை…

மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில்…

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை…

மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில்…

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

1 5 6 7 8 9 33