RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

மணலியில் மீத்தேன் கசிவால் பதற்றம்…

சென்னை மணலியில் பேருந்து நிலையம் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக இன்று காலை பணியாளர்கள் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மீத்தேன் குழாய் உடைப்பு ஏற்பட்டு மீத்தேன் கசிவு ஏற்பட்டது. இதனை கண்ட பணியாளர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்துவந்து தண்ணீரை பிய்ச்சி அடித்தும் பள்ளத்தை மூடியும் மீத்தேன் கசிவை நிறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நேற்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பேர் பலியான நிலையில் இன்று மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது அனைவரையும் பீதியடையச் செய்துள்ளது.

Recent News

பங்குச் சந்தையில் நஷ்டம்… கடத்தல் நாடகம்… பின்னர் என்ன நடந்தது?

பங்குச் சந்தையில் நஷ்டம்……

சூரத்:கடந்த ஜூன் 12-ம் தேதி காணா​மல்…

அமோனியா வாயு கசிவு; பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு;…

திரு​வள்​ளூர்:திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல்…

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ருசித்த எகிப்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்…

வான்கோவர்:வான்கோவரில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை…

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளி

அமோனியா வாயுக்கசிவு விவகாரம்:…

சென்னை:தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் முதல்…

முதல்வர் விஜய்யின் பிறந்தநாள்……

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இன்று…

தமிழக சட்டசபை தொடங்கியது…. முதல்வர் பிறந்தநாள் புதிய அறிவிப்பு வெளியாகுமா.?

தமிழக சட்டசபை தொடங்கியது….…

சென்னை:இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று…

1 13 14 15 16 17 33